262
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் இயங்கும் சில ரசாயன ஆலைகள் ஏரிகளில் கழிவு நீரை கொட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 400க்கும் மேற்...

276
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பண்பொழி பகுதியில் விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் இறங்கிய இரண்டு யானைகள் சிறிது நேரம் உலாவிவிட்டு கரையேறும் காட்சிகள் வெளியாகி உள்ளது...

543
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...

410
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு பேருந்து வசதி கோரி மாணவர்கள் மேற்கொண்ட பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவ...

330
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் அருகே கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்து நீருக்குள் விழுந்த மீனவர், எஞ்சினின் இரும்பு இறக்கைகளில் சிக்கி படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு தூண்டில் வளைவை...

230
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்...

259
கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற போலீசாரின் குறைகேட்பு நிகழ்வில் பங்கேற்ற டி.ஜி.பி சங்கர் ஜிவால் போலீசாரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த குறைகேட்பு நிகழ்வில்,கோவை மேற்கு மண்டலத...



BIG STORY